785
கிருஷ்ணகிரி  மாவட்டம் சிங்காரப்பேட்டையை அருகே வி.ஏ.ஓ அலுவலத்தில் வைத்து, தந்தையையும் தங்கையையும் வெட்டிக் கொன்ற இளைஞன் போலீசில் சரணடைந்தான். கொட்டுகாரம்பட்டியைச் சேர்ந்த வரதன் என்பவருக்குச் சொ...

295
வி.ஏ.ஓ வேலை வாங்கித் தருவதாகக் கூறி கன்னியாகுமரி இளைஞரிடம் 6 லட்சம் ரூபாய் மோசடி செய்து விட்டு உதகையில் தலைமறைவாக இருந்த தூத்துக்குடி தம்பதியரை போலீஸார் கைது செய்தனர். வேலை தேடி வந்த பூதப்பாண்டியை...

321
உளுந்தூர்பேட்டை அருகே வண்டிப்பாளையம் கிராமத்தில் நில அளவீடு செய்ய வந்த கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பொ...

395
சேலம் அருகே பட்டா பெயர் மாற்றம் செய்ய 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய தும்பல்பட்டி பெண் கிராம நிர்வாக அலுவலர் பாலாம்பிகாவை லஞ்ச ஒழிப்பு போலீசார் மாறுவேடத்தில் கண்காணித்து கையும் களவுமாக பிடித்தனர்....

426
பெரம்பலூரில் திருமண மண்டபத்திற்கு தடையில்லாச் சான்று வழங்க 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய துணை வட்டாட்சியர் மற்றும் கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். வெங்கடாஜலபதி நகரில் ...

432
இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே அரசு வழங்கும் விதவைகளுக்கான உதவித் தொகை கோரி விண்ணப்பித்தவரிடம் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கிராம நிர்வாக அலுவலர் மீது இன்று முதல் அமலுக்கு வந்துள்ள புதிய சட்ட...

245
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே கட்டளை காவிரி பகுதியில் அனுமதி இல்லாமல் மணல் அள்ளிச் சென்ற லாரியை கிராம நிர்வாக அலுவலர் ஸ்டாலின் பிரபு என்பவர் இருசக்கர வாகனத்தில் விரட்டிச் சென்று மடக்கி பிடி...



BIG STORY